நான் மண் அளைந்து மகிழ்ந்து விளையாடிய
வன்னி மண்ணில் யார் கண்பட்டது..?
நான் ஊஞ்சலாடி உழுது விதைத்து உண்ட
மண்ணில் ஏன் இரத்த கறைபட்டது..?
நான் காதல்கொண்டு நெற்கதிரோடு கதைபேசி
நடந்த வரம்புகள் ஏன் உடைபட்டது..?
Friday, January 9, 2009
Subscribe to:
Posts (Atom)