Thursday, December 25, 2008

பாலைவனப் பறவை

உலகில் பாலைவனம்
எப்படி வந்தது?
அதுவும் காதலித்து
தேகச் செழிப்பு இழந்ததா?
என்னைப்போல..!!

உன் கருங்குழல் கலைத்து
வீசும் தென்றல் குளிர்ந்து
பொழிகிறது - இந்த
பாலைவனப் பறவைக்குள்
மழையாய்..!!

No comments: