உன்னைக் கண்டபோது அறிந்தேன்
தமிழின் அழகை
உன் சிரிப்பொலி கேட்டபோது தெரிந்தேன்
தமிழிசையின் இனிமை
உன்னைத் தொடர்கையில் புரிந்தேன்
தமிழின் இடையினத்தை
மெல்லினத்தில் ஓர் கடிதம் வரைந்து;
உன்னிடம் தந்தபோதுதான் உணர்ந்தேன்
தமிழிலும் வல்லினம் உள்ளதென்பதை..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment